திங்கள், 31 மார்ச், 2014

அலை கடலின் ஊடே.....!


அலைகள் தாலாட்டும் அமைதியான கடல்ப்பயணம்...அது தான் சொர்க்கம்..! ஆனால்..அலைகள் மிரண்டுவிட்டால்....
வயிற்றுக்குள் குடல் புரண்டு.. ஒவ்வொரு அலைஎழுச்சிக்கும் தொண்டைவரை வந்து போகும்..! இருக்காது இது போல நரகம் !!!

1 கருத்து: