வியாழன், 19 டிசம்பர், 2013

பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -1

பசிக்காக .... தாயை வேட்டையாடிக் கொன்ற விலங்குக்கு ., எளிய இலக்கான குட்டியின் மேல் எப்படித் தாய்மையின் பரிவு வந்தது ??

தாய்க் குரங்கைக் கொன்று இழுத்து வரும் சிறுத்தை.. தாயின் காலில் தொங்கி ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டிக் குரங்கு... “ அட இது என்ன !”

”என்ன செய்ய இதை ?”

இரவு !!!!!?????

’கீழே விழுந்து கிழுந்து வைக்கப் போகுது ’

பாகம் 2ல் தொடரும்..!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக