வியாழன், 21 நவம்பர், 2013

அசைவால் வசமாகா இதயமுண்டோ..!

வண்ணத்துப்பூச்சியின் அசைவில் வசமாகா இதயமுண்டோ..! .
மேலே எழுந்தால் அலையாகும்...
தரையில் அமர்ந்தால் ஆறாகும்...
மேலிருந்து பொழிந்தால் அருவியாகும்
தனியே இருந்தாலும் விசிறியா(க்)கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக