செவ்வாய், 28 ஜனவரி, 2014

கண்ணால் காண்பதும் பொய்,,,!


இந்தப் படத்தில் தெரிவதென்ன ? .. ஒரு வட்டம்.. அதற்குள் சுற்றும் இன்னொரு வட்டம்.. அந்த வட்டத்தின் புள்ளிகளும் வளைவுப் பாதையில் சுற்றிவருகின்றன் ..உண்மைதானே.. இதில் மாற்ரமில்லையே ..மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்..

இப்பொழுது இதே படம் இன்னும் கூடுதல் விவரங்களுடன்
.
கவனிக்க .. எந்தப்புள்ளியும் வளைவுப் பாதையில் நகரவில்லை. எல்லாம் நேர் கோட்டிலேயே / வட்டத்தின் விட்டத்திலேயே நகர்கின்றன் .. கவனியுங்கள்

1 கருத்து: