வியாழன், 23 ஜனவரி, 2014

மின்சாரம் தாக்கினால்...!


மின்சாரம்.. விளயாடக் கூடாத ஒன்று ..! மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் நம் உடல் ஒரு கடத்தியாக / பாலமாக மாறாதவரை மின்ன்சாரத்தால் நமக்கு பாதிப்பில்லை. எடுத்துக்காட்டாக ...

1)கரண்டுக் கம்பி காக்கா ... மின்சாரம் உள்ள ஒரு கம்பியில் அது உட்கார்ந்திருக்கும் வரையிலும் அதற்கு ஆபத்தில்லை.. ஆனால் இறக்கையை விரிக்கும் பொழுது , பக்கத்துக் கம்பியில் அது பட்டால் , உடனே கரண்ட் ஷாக் அடித்து , விழுந்து விடும் .. இங்கே இரண்டு கம்பிகளுக்கும் இடையே மின்சாரம் கடந்து செல்ல அது ஒரு பாலமாக மாறிவிடுகிறது ..

2)செருப்புக்காலில் இருக்கும் பொழுது, மின்சாரத்தைத் தொட்டாலும் நமக்கு ஒன்றும் ஆவதில்லை. வெறும் காலென்றால் மின்சாரத்தை தொட்டிரும் பாகத்திலிருந்து காலவழியே பாய்ந்து மின்சாரம் ’எர்த்’ஆகிவிடும் . அந்தப்பாதையிலிருக்கும் பாகங்கள் (பெரும்பாலும்)எரிந்துவிடும் .
(#மின் பொறியாளர்கள் உறுதி செய்யவும் )
#சில காட்சிகள் .. மன திடம் இல்லாதோர் பார்க்காமல் தவிர்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக