ஞாயிறு, 22 ஜூன், 2014

அலை......! அறியாத உண்மை ஒன்று


கடல்.. அலையாய் உருவெடுத்து , நுரைத்து கரையைத் தொடுவதற்கு முந்தைய நிலை ... கடலலை ஆழ்கடலில் இருந்து கிளம்பி, கரையை வந்தடைவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ... ஆனால் உண்மை அவ்வாறில்லை ..

நீரின் மேல்மட்டத்தில் தெரியும் அசைவுவேகத்தின் அளவுக்கு அதில் உள்ள மூலக்கூறுகள் (பார்டிக்கிள்) நகர்வதில்லை .

இதோ இன்னுமொரு மாதிரி .. ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கீழுள்ள நீர் அசைவதுகூட இல்லை

2 கருத்துகள்: