வியாழன், 19 ஜூன், 2014

கண்ணால் காண்பதும் பொய்...!


ஆம் ..இதோ சான்றுகள்
இருவேறு துசையில் அசையும் இரண்டு/இரண்டு கோடுகள் .... விடுபட்டிருக்கும் இடத்தை மறைத்தவுடன் மூளை அதன் இடைவெளியை நிரப்பிக் கொள்கிறது ... ஒரே சதுரம் போலத் தெரிகிறது

நடுவிலுள்ள பச்சைப் புள்ளியைக் கூர்ந்து கவனியுங்கள் .. சுற்றியுள்ள மஞ்சள் புள்ளிகள் மறையத் துவங்கும்

மேலுள்ள சக்கரம் எந்தப் பக்கமாகச் சுழல்கிறது ?? அவசரப் பட வேண்டாம் ... படத்தின் கீழ்கூர்ந்து கவனியுங்கள் ..எந்தப்பக்கம் சுழல்கிறது ? இப்பொழுது படத்தின் மேல்ப் பகுதியில் கவனியுங்கள் ... இப்பொழுது சொல்லுங்கள் :)))

5 கருத்துகள்: